shagan

shagan

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் -சி.சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் -சி.சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களை பயன்படுத்தி பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டும் என்று  என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை...

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க  டக்ளஸ் நடவடிக்கை!

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வை பெற்றுக் கொடுக்க டக்ளஸ் நடவடிக்கை!

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துகையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று( வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ பிரதமருக்கு வழங்கிவைப்பு!

விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ பிரதமருக்கு வழங்கிவைப்பு!

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' நூல் வெளியீடு இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்...

கிளிநொச்சியில் விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத் தருமாறு கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது டன் மாவட்ட அரசாங்க அதிபர்ஊடாக மகஜர் ஒன்றும்...

அரசாங்கம் மீண்டும் ஒரு பாடசாலை கொத்தனியை உருவாக்க முயற்சிக்கின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி

அரசாங்கம் மீண்டும் ஒரு பாடசாலை கொத்தனியை உருவாக்க முயற்சிக்கின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி

கொழும்பு மாவட்டத்திற்கு மாத்திரம் பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கிவிட்டு பாடசாலையை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சி செய்வது மீண்டும் ஒரு பாடசாலை கொரோனா கொத்தனியை உருவாக்குவதற்கா?என்ற கேள்வி...

சாய்ந்தமருதில் யானை அட்டகாசம் : சொத்துக்களும் சேதம்!

சாய்ந்தமருதில் யானை அட்டகாசம் : சொத்துக்களும் சேதம்!

சாய்ந்தமருது 03ஆம் பிரிவில் உள்ள பிரதேசங்களில் புகுந்த யானையால் அங்கு பயிர்நிலங்கள், பயிர்கள், மரங்கள் முற்றாக சேதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில்  யானைகள் ஊடுருவுவதால்  மக்கள் ...

இந்திய இராணுவ தளபதி திருகோணமலைக்கு விஜயம் செய்தார்!

இந்திய இராணுவ தளபதி திருகோணமலைக்கு விஜயம் செய்தார்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலைக்கு விஜயம் செய்தார். திருகோணமலை 4ம் கட்டை சந்தியில் 1987களில்...

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர்

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர்

எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணை தூதரகத்தின்...

சாதாரண நோயாளர்களுக்கு வைத்திய சாலைக்கு வந்து சிகிச்சை பெற முடியும்  – த.சத்தியமூர்த்தி

சாதாரண நோயாளர்களுக்கு வைத்திய சாலைக்கு வந்து சிகிச்சை பெற முடியும் – த.சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி –  மானம்பூ உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி -  மானம்பூ உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை   இடம்பெற்றது. குறித்த உற்றசவம் காலை 6.45 மணிக்கு...

Page 292 of 332 1 291 292 293 332
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist