shagan

shagan

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் – கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் – கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று...

எரிபொருளை சிக்கனப்படுத்த துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்!

எரிபொருளை சிக்கனப்படுத்த துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் துவிச்சக்கர வண்டியில் தனது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி...

ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது – மக்கள் அவதி

ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்க வேண்டியுள்ளது – மக்கள் அவதி

ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு 'வலி சுமந்த கதையாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை பன்சல கொலனி மக்கள் ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி...

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய வேண்டும் – நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்!

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய வேண்டும் – நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்!

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக...

யாழில். சிறுமி கடத்தல் விவகாரம் – இருவர் கைது

சுன்னாகம் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!

சுன்னாகத்தில் சினிமா பாணியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 வயதுடைய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த...

சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!

சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இந்திய தூதரகத்தின் அதிகாரிக்கும் இடையில் சந்திப்பு!

மன்னாருக்கு  விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தூதரகத்தின் 2 ஆம் நிலை அதிகாரி நாகராஜன் ராமசாமி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்து கலந்துரையாடி உள்ளார்....

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் செய்வினை என்ற போர்வையில் பணம் நகை திருட்டு-பெண் பூசாரி கைது!

மட்டக்களப்பில் வீடு ஒன்றில் செய்வினை என்ற போர்வையில் பணம் நகை திருட்டு-பெண் பூசாரி கைது!

மட்டக்களப்பு நகரப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் செய்வினை இருப்பதாக தெரிவித்து பூஜை தட்டில் பணமும் தங்க ஆபரணம் வைத்து பூஜை செய்து செய்வினையை அகற்றி தருவதாக பூஜை...

ஏறாவூரில் சிசு ஒன்று சடலமாக கண்டெடுப்பு –  சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது!

ஏறாவூரில் சிசு ஒன்று சடலமாக கண்டெடுப்பு – சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது!

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய...

நாவிதன்வெளி  பிரதேச சபையை மீண்டும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது!

நாவிதன்வெளி பிரதேச சபையை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!

நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம்...

Page 37 of 332 1 36 37 38 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist