shagan

shagan

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்...

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில்!

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில்!

தகவல் அறியும் உரிமை சட்டமூலம் எமது உரிமைகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பயிற்சி செயலமர்வு ஒன்று மட்டக்களப்பு...

வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் – வவுனியாவில் போராட்டம்!

வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் – வவுனியாவில் போராட்டம்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை)  வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தரணிக்குளம் கிராம...

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு!

வவுனியா மூன்றுமுறிப்பில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் ச. நிரேஷ்குமார் தலைமையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. இந்நிழ்வில்...

கிழக்கினை மீட்க புறப்பட்டவர்கள் மண் அகழும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் – ஞா.சிறிநேசன்

கிழக்கினை மீட்க புறப்பட்டவர்கள் மண் அகழும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் – ஞா.சிறிநேசன்

கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு இன்று மண் அகழும் செயற்பாடும் காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற...

மீளப் பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

மீளப் பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை...

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் உலர் உணவு விநியோகம்!

உலக உணவுத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் உலர் உணவு விநியோகம்!

மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போசாக்கு குறைவான மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டம் மற்றும் வேல்ட் விஷன் இணைந்து முன்னெடுக்கும் உலர் உணவு பொருட்கள்...

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில்  பயணியுங்கள் -மன்னாரில் 2 வது நாளாக  கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் பயணியுங்கள் -மன்னாரில் 2 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு' அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2 ஆவது நாளாக முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 2 ஆவது நாளாக முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 2ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பளை நகர்ப்...

நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி...

Page 52 of 332 1 51 52 53 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist