shagan

shagan

யாழ்.மக்களுக்கு சேவையாற்ற  கிடைத்ததைமையை பெரும் பாக்கியமாக நினைக்கின்றேன் – மகேசன்

யாழ்.மக்களுக்கு சேவையாற்ற  கிடைத்ததைமையை பெரும் பாக்கியமாக நினைக்கின்றேன் – மகேசன்

யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற  கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகதான் நினைக்கின்றேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். அவரது பிரியாவிடை நிகழ்வில்...

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரியாவிடை!

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று  யாழ். மாவட்ட...

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும் – சபா குகதாஸ்

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும் – சபா குகதாஸ்

ஜனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை செய்யப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. அதன் முதற் கட்டமாக...

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி – தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்று கிளிநொச்சியில்  கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது....

அட்டைப் பண்ணை வேண்டும்  என யாழில் போராட்டம்!

அட்டைப் பண்ணை வேண்டும் என யாழில் போராட்டம்!

கடற் தொழில் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு  அட்டைப் பண்ணைகள் வேண்டுமென இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். கோட்டை பகுதியில் இருந்து யாழ் பஸ் தரிப்பு நிலையம் வரை பேரணி...

சீன அரிசி தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றது – ஹூ வெய் கவலை

சீன அரிசி தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றது – ஹூ வெய் கவலை

சீன நாட்டினால் வழங்கப்பட்ட அரிசி தொடர்பில் ஒரு சிலரால் வதந்தி மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் கவலை...

பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி தொடர்பில் அரச அதிபருக்கு கடிதம்!

பழுதடைந்த நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரிசி தொடர்பில் அரச அதிபருக்கு கடிதம்!

இந்தியாவின் தமிழக அரசினால் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் தொடர்பில் தகவல் கோரி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு...

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கிராம சேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கிராம சேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றையதினம் முன்னெடுத்தனர். இப் போராட்டம் குறித்து தெரியவருகையில்,ஜே/239...

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் – சிவசேனை அமைப்பு எச்சரிக்கை

யாழ். மாவட்ட அரச அதிபராக மதமாற்றி ஒருவர் நியமிக்கப்படுவாராக இருந்தால் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என சிவசேனை அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்....

கல்முனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கல்முனையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய...

Page 59 of 332 1 58 59 60 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist