நீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த சம்பவம் -கைதான மூவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அக்கரைப்பற்று பதில் நீதவான் கே.சமீம்...



















