shagan

shagan

நீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த சம்பவம் -கைதான மூவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

நீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த சம்பவம் -கைதான மூவரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அக்கரைப்பற்று பதில் நீதவான் கே.சமீம்...

மதமாற்ற கொள்கை உடைய அரச அதிபர் வேண்டாம் – யாழில் போராட்டம்

மதமாற்ற கொள்கை உடைய அரச அதிபர் வேண்டாம் – யாழில் போராட்டம்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்ல இருக்கின்றார். இந்நிலையில் யாழ். மாவட்டத்திற்கு புதிதாக அரசாங்க அதிபர் ஒருவர்...

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம்  அக்கரைப்பற்று  பெரிய பள்ளிவாசலால் நிராகரிப்பு!

போதைப்பொருள் பாவனையாளரின் திருமணத்திற்கான விண்ணப்பம் அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலால் நிராகரிப்பு!

போதைப்பொருள் பாவனைக்கு உள்வாங்கப்பட்ட நபர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும்...

கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

நல்லூர் கோவில் வீதியில் உள்ள விடுதியில் வாள் வெட்டு!

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞனொருவர் காயமடைந்துள்ளார். பண்டத்தரிப்பு அம்மன் கோவில் வீதியை...

யாழ்ப்பாண கோட்டைக்குள் நுழைவதற்கு நான்கு டொலர்!

யாழ்ப்பாண கோட்டைக்குள் நுழைவதற்கு நான்கு டொலர்!

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டின் விலை அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க்கொண்டு அதனை தான் வாங்கிக்கொண்டதாக தெரிவித்தார்....

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

வல்வெட்டித்துறையில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கரையோதுங்கிய தமிழக மீனவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம்...

அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை – குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு!

அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறை – குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு!

வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது....

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி (Ibrahim Mohamed Solid) தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். தனது மனைவியுடன் இன்று பகல் அவர் நாட்டிற்கு...

புலம்பெயர் தமிழர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்  கரிசனை காட்ட வேண்டும் – கோமகன்

புலம்பெயர் தமிழர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கரிசனை காட்ட வேண்டும் – கோமகன்

அரசாங்கத்துடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும் மொத்த கைதிகளின்...

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் முக்கிய ஆவணங்கள் திருட்டு!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர், பெண்களிற்கான அபிவிருத்தி பணியில் ஈடுபடும் பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த...

Page 60 of 332 1 59 60 61 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist