shagan

shagan

வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் செயற்படும்  – டக்ளஸ் உறுதி

வட்டவான் இறால் பண்ணை புதிய வருடத்தில் செயற்படும் – டக்ளஸ் உறுதி

கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் அந்ததந்தப் பிரதேசங்களை சேர்ந்த மக்கள் நன்மையடையும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட்டவான்...

தமிழ் அரசியல்வாதிகளால் சிங்களவர்களின் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை – ராஜ்குமார்

தமிழ் அரசியல்வாதிகளால் சிங்களவர்களின் உளவியலை புரிந்து கொள்ள முடியவில்லை – ராஜ்குமார்

ரணில் இப்போது ஜே.ஆரின் மாவட்ட சபையை முன்மொழிவது, தமிழர்களுக்கு அமெரிக்காவின் தலையீடு உடன் தேவைப்படுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் 2112 நாளாக...

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை-  பிரதீபராஜா

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை- பிரதீபராஜா

வடகீழ் பருவக்காற்றுடன் வங்காள விரிகுடாவில் கீழைக் காற்றுக்களும் இணைந்திருப்பதன் காரணமாக எதிர்வரும் 4ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக...

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்க வேண்டும் –  ரூபவதி கேதீஸ்வரன்

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்க வேண்டும் – ரூபவதி கேதீஸ்வரன்

கல்விச் சாதனை கொண்டாட்டங்களுடன் நிற்காது, தக்கவைக்கவும், முன்னேறவும் பாடுபடுங்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வாழ்த்தியுள்ளர். வெளியான 2021ஆம் ஆண்டு சாதாரணதர பரீட்சை...

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!

யாழ். மாநகர முதல்வரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை (30) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம்...

எமது பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன்

எமது பிள்ளைகள் கல்வியில் வீழ்ச்சி அடையாமல் பாதுகாக்க சில திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் – எம்.ஏ.சுமந்திரன்

நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு...

முல்லைத்தீவில் மூன்று மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவில் மூன்று மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சென்ற வாரம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் தோண்டப்பட்டது இதன்போது...

மட்டக்களப்பில் 50ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பில் 50ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் இன்று ( வியாழக்கிழமை) அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டுள்ளதுடன்...

மக்களுக்காக எந்த மட்டத்திலும் இறங்கி தொழிற்சங்க தாக்குதலை தொடுப்பதற்கு தயார் -பாரத் அருள்சாமி

மக்களுக்காக எந்த மட்டத்திலும் இறங்கி தொழிற்சங்க தாக்குதலை தொடுப்பதற்கு தயார் -பாரத் அருள்சாமி

" இலங்கை தொழிலாளர் காங்கிரஸை அச்சுறுத்தல்கள் மூலம் அடிபணிய வைக்கமுடியாது. அது வெறும் பகல் கனவு மாத்திரமே, மக்களுக்காக எந்த மட்டத்தில் இறங்கியும் - அதாவது 8...

மட்டு – அம்பாறை மாவட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் மூன்று நாள் விஜயம்!

தட்டிக்கழிக்கப்பட்டதை தொட்டுப் பார்க்கக்கூட தமிழ் மக்கள் தயாரில்லை – டக்ளஸ்

பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப் பார்க்கக்கூட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் இனம்...

Page 84 of 332 1 83 84 85 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist