shagan

shagan

வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் சட்ட மூலம் தாக்கல்!

ஜனாதிபதியின் வவுனியா வருகையின் போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19...

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம்...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

வவுனியாவில் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வவுனியா, பாவற்குளம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உளுக்குளம் பொலிசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட கண்காணிப்பு நடவடிக்கையில்...

இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணம்!

இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணம்!

இளையோரின் எதிர்காலம் இன்றே அமைப்பின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பயணம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமான பயணம் A9 வீதி ஊடாக பயணித்து,...

யாழில் பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழில் பிறந்து 42 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. பால் குடித்து விட்டு , குழந்தை தூங்கியதாகவும் , சிறிது நேரம் கழித்து...

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது!

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது!

15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர்...

நாவலப்பிட்டி நகரில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது!

எரிபொருள் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

எரிபொருள் பெற்று தருவதாக ஊரவர்களிடம் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிய கால பகுதியில் , பெட்ரோல் ,...

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு  நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

மலேரியா விழிப்புணர்வு போட்டியில் மட்டக்களப்பு நோய் தடுப்பு இயக்கம் சாதனை!

2022 ம் ஆண்டு தேசிய ரீதியாக சுகாதார அமைச்சுடன் மலேரியா நோய் தடுப்பு இயக்கம் இணைந்து நடாத்திய மலேரியா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு...

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்- தேடும் பணி தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம்- தேடும் பணி தீவிரம்

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,வவுணதீவு ஆகிய பொலிஸ்...

Page 96 of 332 1 95 96 97 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist