shagan

shagan

கார்த்திகை வாசம்  மலர்க் கண்காட்சி யாழில்!

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சி யாழில்!

வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக...

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீடம் அரள்வளா் சிவதா்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று கார்திகை மாதம் 01ஆம் நாள் பகல் 10.00...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல்!

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பினுள்...

மட்டக்களப்பில் சுகாதார திணைக்களத்தில் கடமையற்றிவரும் போதை வியாபாரி கைது!

மட்டக்களப்பில் சுகாதார திணைக்களத்தில் கடமையற்றிவரும் போதை வியாபாரி கைது!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் போதை பொருள் வியாபரி ஒருவரின் வீட்டை இன்று (வியாழக்கிழமை) முற்றுகையிட்ட பொலிசார் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள...

டொலர்கள் வழங்கப்படுமா? மின் நெருக்கடி, எரிபொருள் விநியோகம் குறித்து விசேட கலந்துரையாடல்

கடந்த மூன்று மாதங்களில் மின்சார சபை 4431 கோடி ரூபா நஷ்டம்!

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வருடம் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான காலாண்டில்...

டயனா கமகேவின் வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு!

டயனா கமகேவின் வௌிநாட்டு பயணத் தடை நீடிப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத் தடை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது, போலி அடையாள...

கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி விபத்து – சாரதி உயிரிழப்பு!

கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி விபத்து – சாரதி உயிரிழப்பு!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி...

அமைச்சர் டக்ளஸின் செயற்பட்டால் தமிழக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான உறவு பாதிக்கப்படும்- சாணக்கியன்

சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக அரசியல் செய்ய பழகவேண்டும் – சாணக்கியன்

அண்மையில் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிக மோசமான முறையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை விமர்சித்திருந்தார்.இவை மிகவும் கவலையான விடயங்கள். இவர்கள் சுயநல அரசியலை விடுத்து தமிழ் சமூகத்திற்காக...

ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் –  டக்ளஸ்

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்...

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப்...

Page 95 of 332 1 94 95 96 332
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist