Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது....

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டியை பின்னால் எடுக்கும்போது நேர்ந்த விபரீதம் : ஒருவர் உயிரிழப்பு

தம்புள்ளை - கந்தளம வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பின்னோக்கிச் செல்ல முற்பட்ட போது பாறையில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில்...

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் : அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

கடந்த 03 வருடங்களில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் உயர் கல்விக்காக வட்டியில்லா கடனுதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில்...

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னாரில் விபத்து : அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக மூவர் காயம்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளடங்களாக...

இன்று முதல் வானிலையில் மாற்றம்-வளிமண்டலவியல் திணைக்களம்

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் !

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

தீக்சனவின் சுழலில் சிக்கி 165 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாவே அணி !

தீக்சனவின் சுழலில் சிக்கி 165 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாவே அணி !

ஆடவருக்கான ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, சூப்பர் சிக்ஸில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிம்பாவே அணி 165 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இன்று ஆரம்பமான...

பள்ளமடு பகுதியில் ஒரு கோடி ரூபாயிக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

பள்ளமடு பகுதியில் ஒரு கோடி ரூபாயிக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எதுவும் தெரியாது – மைத்திரி

பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எதுவும் தெரியாது – மைத்திரி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம்...

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை இன்று திறந்துவைப்பு !

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் முளைத்த புதிய விகாரை இன்று திறந்துவைப்பு !

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்...

மத்திய மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை : நிரம்பி வழியும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

மத்திய மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை : நிரம்பி வழியும் விமலசுரேந்திர நீர்த்தேக்கம்

மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்த...

Page 162 of 887 1 161 162 163 887

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist