Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை விடுமுறை வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து...

வடக்கின் இனப் பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துக !! சமலுக்கு கடிதம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தீர்மானம் : ஆதரவாக சமல் வாக்களித்தமை உறுதியாகியது

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கான...

நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சருடன் கிழக்கு ஆளுநர் பேச்சு

நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சருடன் கிழக்கு ஆளுநர் பேச்சு

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும் கரும்பு மற்றும் மிளகாய் விவசாய மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டியுடன்...

குருந்தூர் மலை விவகாரம் : களத்திற்கு சென்ற நீதவான்

குருந்தூர் மலை விவகாரம் : களத்திற்கு சென்ற நீதவான்

தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும்...

நெய்மருக்கு 3.33 மில்லியன் டொலர் அபராதம் !

நெய்மருக்கு 3.33 மில்லியன் டொலர் அபராதம் !

கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு 16 மில்லியன் ரைஸ் அதாவது 3.33 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு பிரேசிலில் தனது கடற்கரை மாளிகையை...

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு !!

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று கருத்து...

தூதரக உறவுகளை மீட்டெடுக்கும் வகையில் தூதுவர்களை நியமித்தது துருக்கி, எகிப்து

தூதரக உறவுகளை மீட்டெடுக்கும் வகையில் தூதுவர்களை நியமித்தது துருக்கி, எகிப்து

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மிக உயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் மீட்டெடுக்க துருக்கியும் மற்றும் எகிப்தும் தூதுவர்களை நியமித்துள்ளன. செவ்வாயன்று துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட...

இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றது – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றது – நிதி இராஜாங்க அமைச்சர்

உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவியில் இருந்து இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். உலகவங்கியை...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பொலிஸ்மா அதிபரின் விடுதலைக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, நிரபராதியாக விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை...

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி !

ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி !

ஆடவருக்கான ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிச் சுற்று, சூப்பர் சிக்ஸில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி டக்கலூயிஸ் முறைப்படி 74 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது....

Page 161 of 887 1 160 161 162 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist