Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அரசியல் கலாசாரத்தை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- சஜித்

மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே அரசை நிர்வகிக்க வேண்டும் : சஜித் பிரேமதாச!

மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் அரசை நிர்வகிப்பதே ஒரு நாட்டினது சிறந்த ஆட்சியாளர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பொசன்...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள...

யாழ். அச்சுவேலிப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை!

யாழ். அச்சுவேலிப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகரசபை...

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்...

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதமும் குறையும் – மத்திய வங்கியின் ஆளுநர்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...

நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது- சிறீதரன்

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் அதியுச்ச அரச அடக்குமுறை : சிறிதரன் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்டமை அதியுச்ச அடக்குமுறை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

ஒடிசாவில் ரயில்கள் மோதி பாரிய விபத்து – 200 ற்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழப்பு !

ஒடிசாவில் ரயில்கள் மோதி பாரிய விபத்து – 200 ற்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழப்பு !

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும் – செந்தில் தொண்டமான்!

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு : மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு!

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் 'உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்' எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு என்பன முன்னெடுக்கப்பட்டன. பிரதேச...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளார். அதன்படி கைதிகள் இன்று (சனிக்கிழமை) காலை இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்...

Page 206 of 887 1 205 206 207 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist