Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இராஜாங்க அமைச்சர்களுக்குப் பணியாற்றத் தடை? : டயானா கமகே!

இராஜாங்க அமைச்சர்களுக்குப் பணியாற்றத் தடை? : டயானா கமகே!

அமைச்சரவை அமைச்சர்கள் தமக்குக் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

மூன்றாம் தரப்பினரின் QR குறியீடுகள் மூலம் எரிபொருள் நிரப்ப தடை

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது...

இன்று முதல் QR சிஸ்டம் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும்!

மூன்றாம் தரப்பினரின் QR குறியீடுகள் மூலம் எரிபொருள் நிரப்ப தடை

எரிபொருளை பெற்றுக்கொள்ள பிறரது QR குறியீடுகளைப் பயன்படுத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோசடி குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எனவே எரிபொருள்...

பொசன் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

பொசன் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

பொசன் பண்டிகையை முன்னிட்டு யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பொசன் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு...

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியா உதவாது – மனோ கணேசன்

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து

நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து

இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை குறித்து கவலை அடைவதாகவும் மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின்...

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் விடுதலை!

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் விடுதலை!

பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புண்ணச்சோலை, குமாரபுரம்...

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு : தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 2023 இல் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதுடன் தொடர்ந்தும் இலங்கை...

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த...

Page 205 of 887 1 204 205 206 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist