Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

வீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் வாகனம் மோதி உயிரிழப்பு !

வீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் வாகனம் மோதி உயிரிழப்பு !

வீதியோரம் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், நேற்று காலை...

யாழ். சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி போராட்டம் !

யாழ். சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதி போராட்டம் !

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு...

ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளர் காலமானார்

ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளர் காலமானார்

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூத்த இராஜதந்திரியான கலாநிதி ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் காலமானார். 1998 ஆம் ஆண்டு...

இலங்கைக்கான கடன் தொடர்பில் சீனா சாதகமான பதில்!

சீனக் குற்றச்செயல்களின் கேந்திரமாகும் இலங்கை?

அண்மையில் இலங்கையில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகளை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸ் அறிக்கைகளின்படி, சந்தேக நபர்கள் பல மாதங்களாக இணையம் ஊடாக...

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் பழுதடைந்த அரிசி மீட்பு !!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் பழுதடைந்த அரிசி மீட்பு !!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல்...

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது !!

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டது !!

சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 18ம் திகதி போட்டிகள் தொடங்குவதற்கு...

சலுகை விலையில் பொருட்களைப் பெற கிராமப்புறங்களில் சந்தை பொறிமுறை – அமைச்சர் பந்துல

மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்கள் – அமைச்சர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில்...

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல்

மீண்டும் மன்னிப்பு கேட்கின்றார் போதகர் ஜெரோம் !!

மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இந்து, பௌத்த, இஸ்லாமிய மக்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார். மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள விழா...

வாகன உதிரிப்பாக இறக்குமதிக்கு இதுவரை தடையில்லை – இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி இலங்கைக்கு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் -நிதி இராஜாங்க அமைச்சர்

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

கோட்டபாய கடற்படை தளத்தில் இடம்பெற்ற பேச்சு நம்பிக்கையை தருகின்றது – கடத்தொழிலாளர் சம்மேளனம்

கோட்டபாய கடற்படை தளத்தில் இடம்பெற்ற பேச்சு நம்பிக்கையை தருகின்றது – கடத்தொழிலாளர் சம்மேளனம்

முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்தில் கிழக்கு பிராந்திய கடப்படை தளபதி உடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Page 214 of 887 1 213 214 215 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist