Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் !

நாட்டின் பல இடங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை !!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை...

யாழில்.பழுதடைந்த இறைச்சியில் கொத்து ; 45 ஆயிரம் தண்டம் !

யாழ்ப்பாணத்தில் பழுதடைந்த இறைச்சியில் கொத்து றொட்டி தாயரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்று 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. கடந்த...

மன்னார் மாவட்டம் தொடர்பான ஆராய்ச்சி தொகுப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு !

மன்னார் மாவட்டம் தொடர்பான ஆராய்ச்சி தொகுப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு !

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை,பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் மனநல நீதியான பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மூன்று வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட...

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

O/L பரீட்சையின் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியாகின

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று மாணவர்கள் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம்...

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் !!

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சி காரணமாக யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது....

மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

மூன்று மாணவர்களை தாக்கிய விவகாரம் : யாழில் ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான...

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் நேற்றிரவு டுபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று இரவு...

பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை?

பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை?

இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான...

போதைப்பொருள் தடுப்பில் இலங்கையின் கரிசனை

போதைப்பொருள் தடுப்பில் இலங்கையின் கரிசனை

சர்வதேச அளவில் நாட்டுக்கு நாடு போதைப்பொருட்கள் பல்வேறு மார்க்கங்களால் கடத்தப்படுகின்றன. இவ்வறு கடத்தப்படும் போதைப்பொருட்கள் எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்திவாய்ந்த காரணியாக விளங்குகிறது.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் உடல், உள்ளம்...

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

இரு வாரங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை !!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி...

Page 215 of 887 1 214 215 216 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist