Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!

பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!

அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, ரஜோரி மாவட்ட நிர்வாகம், துணை ஆணையர் விகாஸ் குண்டலின் வழிகாட்டுதலின் கீழ், குடிமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்க அயராது உழைத்து வருவதோடு...

மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !

மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !

இந்தியாவின் மும்பையில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக 85வயதான ஹரக்சந்த் சாவ்லா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர், கடந்த 20ஆண்டுகளாக சாவ்லா நகரில் சிட்டுக்குருவிகள் செழித்து...

மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!

மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!

2050க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பல முன்முயற்சிகளை கையிலெடுத்துள்ளது.காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை பூச்சியமாக்குவதற்கான...

ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும்...

மேற்கத்திய விமர்சனங்களை மீறி ரஷ்யாவும் சீனாவும் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து !!

மேற்கத்திய விமர்சனங்களை மீறி ரஷ்யாவும் சீனாவும் புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து !!

வர்த்தகம் மற்றும் விளையாட்டு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் ரஷ்யா மற்றும் சீன அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் ரஷ்யா மற்றும் சீனாவின் உறவுகளை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு...

பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானமில்லை – தினேஷ் விளக்கம் !

சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது – பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் !

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

ஜெரோமின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணை !!!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை !!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து...

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா!!

32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா? – சஜித்திடம் நிமல் லான்சா கேள்வி !!

ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்....

டொலர் பற்றாக்குறை இக்கட்டான நிலையில் பங்களாதேஷ்

டொலர் பற்றாக்குறை இக்கட்டான நிலையில் பங்களாதேஷ்

டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது. ஆறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட...

மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை- நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதாக சஜித் அறிவிப்பு!

22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் ? – சஜித் பிரேமதாச

22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் பதவி...

Page 216 of 887 1 215 216 217 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist