Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள...

கிய்வ் மீது ரஷ்யா பாரிய வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

கிய்வ் மீது ரஷ்யா பாரிய வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் தலைநகர் கீயூவ் மீது ரஷ்யா இரண்டு அலை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கீயூவ்வின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நகரத்தை நோக்கி...

சென்னை அணி 5 முறையாக கிண்ணத்தை வெல்லுமா? இன்று இறுதி போட்டி

சென்னை அணி 5 முறையாக கிண்ணத்தை வெல்லுமா? இன்று இறுதி போட்டி

16 வது ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள...

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட எதிர்க்கட்சியினர் ஆர்வமாக இருக்கின்றனர் – ஹக்கீம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களது எண்ணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்...

125 ஏக்கர் காடு அழிப்பு  : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

125 ஏக்கர் காடு அழிப்பு : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வனப்பகுதி தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ள...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

ஜப்பான், சிங்கப்பூர் பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேலும்...

மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை : இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற நினைக்கும் இலங்கையர்களுக்கு தடை !

பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....

மீண்டும் டுபாய்க்கு பறந்தார் அலி சப்ரி ரஹீம் !

அலி சப்ரி ரஹீமிடம் இருந்து பறிபோகின்றது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ?

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்குமாறு அலி சப்ரி ரஹீமிடம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக...

வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவை முடங்கியது!

தூதரக விவகாரங்கள் பிரிவு மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை – வெளிவிவகார அமைச்சு

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு எதிராக தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது. தூதரக விவகாரப் பிரிவின் தற்போதைய நியமன...

சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்

பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச்...

Page 213 of 887 1 212 213 214 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist