Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

நெடுந்தீவு படுகொலை : மக்கள் ஒன்று கூடி போராட்டம் செய்வதால் பதற்றம்

நெடுந்தீவு படுகொலை : மக்கள் ஒன்று கூடி போராட்டம் செய்வதால் பதற்றம்

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று!!

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம் !

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

நெடுந்தீவில் படுகொலை : படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நெடுந்தீவில் படுகொலை : படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை...

யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது !!

யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது !!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்...

வடக்கு கிழக்கில் 25ஆம் திகதி ஹர்த்தால் :  7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

வடக்கு கிழக்கில் 25ஆம் திகதி ஹர்த்தால் : 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. யாழில் உள்ள தனியார் விடுதியில்...

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : விசாரணை வேண்டும் என்கின்றார் சாணக்கியன்

அசாத் மௌலானாவின் கருத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கும் தொடர்புள்ளது...

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

யாழில் அதிகாலையில் நடந்த படுகொலை : ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.. நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள...

பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமனம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் புதிய தலைவர்...

அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் தென் கொரிய ஜனாதிபதி!

அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் தென் கொரிய ஜனாதிபதி!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சியக்-யோல் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார். இந்த ஏழு நாள் பயணத்தின் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி...

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட...

Page 242 of 887 1 241 242 243 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist