Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

2 வது ஒருநாள் போட்டி : இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று மோதல்

2 வது ஒருநாள் போட்டி : இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. விசாகப்பட்டினத்தில் இடம்பெறும் இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் அவுஸ்ரேலிய...

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம் மேற்கொண்டுள்ளார்....

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – மோடி

ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை – பிரதமர் மோடி

நாட்டை மோசமாக காட்டுவதற்கும், அவநம்பிக்கையாக பேசுவது போன்ற நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாடுடே நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியாவின் ஜனநாயகம்...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் – நீதி அமைச்சர்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய சட்டம் உத்தியோகபூர்வ மொழிகளில்...

100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை!

சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சுமார் 50...

நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்...

பாடசாலை மாணவர்களை பரிசோதனை செய்வது தொடர்பிலான முக்கிய தீர்மானம் வெளியானது!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை !

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்...

உள்ளூர் அரச நிறுவனங்கள் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் !!

உள்ளூர் அரச நிறுவனங்கள் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் !!

நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வரும் அபாயம் இருப்பதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மாகாண சபைகள்...

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக ஒன்றினையும் சஜித் – அனுர !!

நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக ஒன்றினையும் சஜித் – அனுர !!

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன....

யாழ் . மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது!!

யாழ் . மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது!!

வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று மாலைகைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த இருவரை கைது செய்த...

Page 276 of 887 1 275 276 277 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist