Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

முன்னணி அரச கூட்டுத்தாபனங்களால் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம்-மத்திய வங்கி ஆளுநர்

டொலர் நெருக்கடி இன்றோடு முடிவுக்கு வரும் – ஆளுநர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம், இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

பதவிக்காலம் முடிவடைந்த உள்ளூராட்சி மன்றங்கள் : சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பு

340 உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் அதன் அனைத்து அதிகாரமும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு மாறியுள்ளன. 2018 தேர்தலின் ஊடாக தெரிவு...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

இலங்கைக்கான கடன் – நிறைவேற்று சபையின் அங்கீகாரம் இன்று !!!

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடன் தொகைக்கான நிறைவேற்று சபையின் அங்கீகாரம் இன்று (திங்கட்கிழமை) கிடைக்கப்பெறவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை...

ஸ்டார்க்கின் வேகத்தில் சுருண்டது இந்தியா : இரண்டாவது போட்டியில் பழிதீர்த்தது ஆஸி…!

ஸ்டார்க்கின் வேகத்தில் சுருண்டது இந்தியா : இரண்டாவது போட்டியில் பழிதீர்த்தது ஆஸி…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்களால் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய...

அரசியல் காரணிகளுக்கு அவதானம் செலுத்த முடியாத நிலையில் நாடு உள்ளது – செஹான் சேமசிங்க!

ஐ.எம்.எப். இடமிருந்து நாளை சாதகமாக பதில் கிடைக்கலாம் – செஹான் சேமசிங்க

ஐ.எம்.எப். உடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், நாளை சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இன்று...

கோட்டாவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது – ஹிருணிக்கா தெரிவிப்பு

கோட்டாவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது – ஹிருணிக்கா தெரிவிப்பு

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எனவே, ரணில் -...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை !

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யூனிட் 3 தேசிய மின்கம்பத்துடன்...

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

லிஸ்டீரியோசிஸ் பரவுவது குறித்து ஆய்வு செய்யுமாறு சன்ன ஜயசுமண கோரிக்கை

லிஸ்டிரியோசிஸ் நோய் பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பம் !

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பம் !

மாவை சேனாதிராஜா தலைமையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. இதன் போது...

2023 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைக்கும் – வஜிர

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் – வஜிர

எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சனத்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு...

Page 275 of 887 1 274 275 276 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist