Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

இலங்கைக்கு சர்வதேச ஆதரவு கிடைக்காமல் போய்விடும் – விஜித ஹேரத் எச்சரிக்கை

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மற்றும் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற எந்தவொரு சர்வதேச ஆதரவும் இலங்கைக்கு கிடைக்காது என தேசிய...

சஜித் தலைமையில் அரசியல் கட்சிகள் திடீர் சந்திப்பு!

சஜித் தலைமையில் அரசியல் கட்சிகள் திடீர் சந்திப்பு!

தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கலந்துரையாடியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற...

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

தென்கொரிய தூதுவர் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பாவிற்கு இடையில் சந்திப்பு !

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வொன்ஜின் ஜியோன் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது...

கைதிகள் அச்சுறுத்தல் சம்பவம் குறித்து விசாரிக்க குழு – நீதியமைச்சர் நடவடிக்கை!

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய ஒப்பந்தம் – வெளிவிவகார அமைச்சர்

கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்தோடு அனுமதிப்பத்திர முறைமையை...

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் !

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் !

வரிச் சட்டத்திற்கு எதிராக துறைமுகம், நீர், மின்சாரம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கோட்டை ஒல்கொட்...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய தடை !

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும்...

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையகம்

மைத்திரியின் மேன்முறையீட்டு மனு மீதான தீர்மானம் மார்ச்சில் !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தம்மீதுள்ள குற்றச்சாட்டுக்களை இரத்து செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மனு மீதான...

கோப் குழுவில்  முன்னிலையாக ஸ்ரீலங்கா கிரிகெட் சபைக்கு அழைப்பு

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார். அதன்படி கோப் குழுவிற்கு ஜகத் புஷ்பகுமார,...

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு – ஜனாதிபதி !

நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய முப்படைகளை அழைக்கும் உத்தரவை ஜனாதிபதி இன்று பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றில்...

அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி!

அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி!

மகளீர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நேற்றைய தினம் பாகிஸ்தான் மகளீர்...

Page 298 of 887 1 297 298 299 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist