Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

எண்ணெய் கசிவு காரணமாக  எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !

எண்ணெய் கசிவு காரணமாக எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !

ஏறக்குறைய 300 பயணிகளுடன், டெல்லி சென்றுகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுவீடனில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...

உக்ரைனை எவராலும் வீழ்த்த முடியாது – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைனை எவராலும் வீழ்த்த முடியாது – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், உக்ரைனை எவராலும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஒரு...

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு சீனா உடன்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனைத்து கடன் வழங்குநர்களும்...

GSP+வரிச்சலுகை விவகாரம் – ஐரோப்பிய ஒன்றிய தூதுவரை சந்திக்கின்றார் ஜி.எல். பீரிஸ்

தேர்தல் பிற்போடப்பட்டால் இலங்கை GSP+ ஐ இழக்கும் – எதிர்க்கட்சி

உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் திரும்பப் பெறலாம் என எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா...

குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க நடவடிக்கை – நிதி அமைச்சு

239 வாகனங்களையும் இறக்குமதி செய்யவில்லை, மருந்துகளும் துறைமுகத்தில் இல்லை – நிதி அமைச்சு விளக்கம்

239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி...

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை துரிதப்படுத்த சர்வதேச ஆதரவு வேண்டும் – இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை துரிதப்படுத்த சர்வதேச ஆதரவு வேண்டும் – இலங்கை

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இலங்கை இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளது. பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின்...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இலங்கை விரைவில் பெறும் – ஐ.எம்.எப். நம்பிக்கை

இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறுவார்கள் என சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான...

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

எதிர்க்கட்சியின் கோரிக்கை நிராகரிப்பு : துறைமுக நகர விவகாரம் குறித்து விவாதம் !

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் விவாதம் நடத்த விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை. சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற விவகாரக்...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

தேர்தலுக்கு நிதி வழங்காமை அடிப்படை உரிமை மீறல் – உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்க்கட்சி

உள்ளூராட்சித் தேர்தலுக்கான நிதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காத தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை...

ஆட்சியை ஒப்படைத்துவிட்டு ஒதுங்குமாறு அரசாங்தக்திடம் சஜித் கோரிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றார் சஜித் பிரேமதாச!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அனலைதீவு ஐயனார் கோவில் முன்றல் மற்றும் மூளாய் – வதிரன்புலோ...

Page 299 of 887 1 298 299 300 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist