எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் – சாணக்கியன்
உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விடயத்தில் இலங்கையில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் நடத்தப்படுமா இல்லையா...



















