ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
பொரளையில் உள்ள அரச அச்சகத்தை சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச...
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய...
மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இருந்து...
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா...
எதிர்க்கட்சி இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு சில கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம்,...
ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை...
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கேணலால் தாக்கல் செய்யப்பட்ட மனு...
© 2026 Athavan Media, All rights reserved.