Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

வெள்ளையடிப்பு செய்த உலக தமிழர் பேரவை : கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு!

சிங்கள பௌத்த பிக்குகளுடன் இணைந்து பிரகடனமொன்றில் கையொப்பமிட்டதை அடுத்து உலக தமிழ் பேரவையுடனான சந்திப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்துள்ளது. மாவீரர் நினைவேந்தலின் போது அரசாங்கம்...

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலுக்கு ஆதரவு – அமெரிக்கா

தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலுக்கு ஆதரவு – அமெரிக்கா

பயங்கரவாதத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் அறிவித்துள்ளார். இதேநேரம் காசாவில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான...

மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தகவல்

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் போரின் காரணமாக காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இதுவரை 266...

ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது பிரித்தானிய அரசாங்கம் !

ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது பிரித்தானிய அரசாங்கம் !

புகலிடக் கோரிக்கையாளர்களை குடியமர்த்துவதற்கான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் இந்த ஆண்டு ருவாண்டாவுக்கு மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்...

இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்த வேண்டும் – சித்தார்த்தன்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை உடன் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு...

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பு ?

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய...

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

கூட்டு இமாலய பிரகடனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த துறவிகளும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பலமான கூட்டணி : பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டது – பீரிஸ் குற்றச்சாட்டு

புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்ப் போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்...

2024 அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் நிக் கிர்கியோஸ் விளையாட மாட்டார்

2024 அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் நிக் கிர்கியோஸ் விளையாட மாட்டார்

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஆடவருக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் நிக் கிர்கியோஸ் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற விம்பிள்டன் இறுதிப்...

பிரித்தானியாவில் ரஷ்யா பல ஆண்டுகளாக சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது – அரசாங்கம் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் ரஷ்யா பல ஆண்டுகளாக சைபர் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது – அரசாங்கம் குற்றச்சாட்டு

அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் என பலரை குறிவைத்து, இணைய-ஹக்கிங் பிரச்சாரத்தை ரஷ்யாவின் பாதுகாப்புச் சேவையான எப்.எஸ்.பி. செய்வதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது. 2019 தேர்தல் காலத்தில் சைபர்...

Page 30 of 887 1 29 30 31 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist