Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

முத்துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள்...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட நான்கு உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட...

கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட...

நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் இன்று புதன்கிழமை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக...

அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பெப்ரல்

அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – பெப்ரல்

வாக்குச் சீட்டுகளை வழங்கத் தவறிய அரச அச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். வாக்குச் சீட்டுகளை வழங்காமல் இருக்க அரச அச்சகம் அரசியலமைப்புக்கு...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு !

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. உள்ளூராட்சிறத் தேர்தலுக்காக கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை குறித்து கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக...

ஜனாதிபதிக்கு பாகிஸ்தான் ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்து!

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியச் சபையின் அனுமதி கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

நிதி இருக்கின்றது வாக்குகளே இல்லை – உதய குற்றச்சாட்டு

நிதி இல்லை என்பதற்காக அல்ல வாக்குகள் இல்லாததால்தான் தேர்தலை நடத்த அரசாங்கம் தயங்குகின்றது என உதய கம்மன்பில தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மாமா ஜே.ஆர்....

மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு !

மருத்துவர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு !

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்று அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளிநொச்சி - பளை பிரதேச வைத்தியசாலையில்...

Page 306 of 887 1 305 306 307 887
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist