Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் !!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் !!

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் கட்சியின்...

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் காலமானார்

முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் காலமானார்

முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை காலமானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர் ஆனார் எனும்...

நிலக்கரி வாங்க இரண்டு வங்கிகளுடன் பேச்சு !

செப்டம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம்!

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்துள்ளதாக லங்கா நிலக்கரி கம்பனி தெரிவித்துள்ளது. குறித்த 13 இறக்குமதிகளுக்கான...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு...

உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு உறுதி –  உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு

விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது,...

வலுவிழந்து கரையை நோக்கி நகர்கிறது மாண்டஸ் சூறாவளி!

நாட்டில் சில பாகங்களில் மழை வீழ்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில...

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டங்கள் இன்னமும் ஓயவில்லை- மரிக்கார்

திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மரிக்கார் எச்சரிக்கை

தேர்தலுக்கு இடையூறு விளைவிக்க முயற்சித்தமைக்காக திறைசேரி செயலாளர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோர் , சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். நேற்றைய...

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு ஆனால் 13ஐ பற்றிய நிலைப்பாட்டில் குழப்பம் !

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் – எதிர்க்கட்சி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு...

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து 23 க்குள் இறுதி தீர்மானம் !

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சீனா இல்லாமல் இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலனை !

சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருகின்றது. சீனாவின் முறையான உத்தரவாதம் கிடைக்காவிடினும் இலங்கைக்கான...

Page 305 of 887 1 304 305 306 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist