Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேற்கு வங்காளம்- அசாமில் முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்!

10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் – மஹிந்தானந்த

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள...

சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவைத் தாக்கலாம்: ராகுல் காந்தி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகவும் இவ்விரு நாடுகளும் இணைந்து இந்தியா மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் தொடுக்கலாம் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

இரண்டாவது டெஸ்ட் போட்டி: 5 விக்கெட்களை இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா !

இரண்டாவது டெஸ்ட் போட்டி: 5 விக்கெட்களை இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா !

அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது மெல்பேர்ன் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி...

அமெரிக்கா, கனடாவைத் தொடர்ந்து தாக்கும் கடுமையான உறைபனி – 38 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா, கனடாவைத் தொடர்ந்து தாக்கும் கடுமையான உறைபனி – 38 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா மற்றும் கனடாவைத் தொடர்ந்து தாக்கும் கடுமையான உறைபனி காரணமாக குறைந்தபட்சம் 38 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூயோர்க் மாநிலத்தில் உள்ள பஃபலோ நகரம் மிக மோசமாக...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறையலாம் !

உள்நாட்டில் எரிபொருள் விலை அடுத்த சில மாதங்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்தது. இருப்பினும்...

பெலோசி பயணம் குறித்த பதட்டங்களுக்கு மத்தியில் தாய்வானுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தியது சீனா !

இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானம்

உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் தவிர 670 ற்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி தடையை நீக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி...

நாடாளுமன்ற உறுப்பினராகினார் தம்மிக்க: வர்த்தமானி வெளியானது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு விக்கெட்கள் அவுட் !

ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர், மாவட்ட தலைவராகவும் அமைச்சராகவும்...

புத்தாண்டில் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

போராட்டம் நடத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் – அமைச்சர் நிமல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்பதனால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி...

அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுகின்றனர் – கொழும்பு பேராயர்

நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். நாட்டை பொறுப்பேற்கும் தலைவர்களும் அவ்வாறே செயற்படுகின்றனர் என குற்றம்...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும்...

Page 351 of 887 1 350 351 352 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist