மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
மட்டக்களப்பிற்கு போதைப் பொருள்கள் வருகையைத் தடுப்பது மாவட்ட நிருவாகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாபியா வலைப்பின்னலாக உள்ளது என மட்டக்களப்பு மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்....
நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா...
கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கோட்டை வரை இன்று திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சேவைகளும்...
உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை காலத்தை வீணடிக்கும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்....
யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்....
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 3 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...
பெண் ஊழியர்களை வேலைக்கு வருவதைத் தடுக்கும் வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களுக்கு தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு...
நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான திகதியை எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தலை நடத்துவதற்கான தளவாட தேவைகளை வகுக்க...
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பிரபலமடைவதற்காக அக்கட்சியின் தலைவர்...
© 2026 Athavan Media, All rights reserved.