Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு !

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக யாழில் பதிவு !

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓ.எம்.பி. அலுவலக அதிகாரிகளினால் மாவட்டங்கள் தோறும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வரும்...

பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும்...

பெருமளவான ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம்!

223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை – பொலிஸார்

மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு கண்காணிக்கப்பட்டது

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் விடுதலை !

2014ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,835 இந்திய மீனவர்கள் இலங்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில்...

ராஜபக்சக்களைக் காப்பாற்ற ரணில் பிரதமராகவில்லை – பாலித

ஜனாதிபதி தேர்தலே வேண்டும், ரணிலே வேட்பாளர் – ஐக்கிய தேசியக் கட்சி

ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி, மாகாண சபை அல்லது...

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு...

பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புத்தகங்கள் வடக்கில் உள்ள மேலதிக நூலகங்களுக்கு !

பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புத்தகங்கள் வடக்கில் உள்ள மேலதிக நூலகங்களுக்கு !

யாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது....

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

கஞ்சிப்பானை இம்ரான் பிணையில் விடுதலை !

கஞ்சிப்பானை இம்ரானை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். வாழைத்தோட்டம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தொலைபேசியில்...

பெப்ரவரி மாதத்திற்குள் இலங்கையின் நிதி நிலைமை சீராகிவிடும் – நவீன்

பெப்ரவரி மாதத்திற்குள் இலங்கையின் நிதி நிலைமை சீராகிவிடும் – நவீன்

பெப்ரவரி மாதத்திற்குள் இலங்கையின் நிதி நிலைமை சீராகிவிடும் என முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஊடகவியலாளர் சந்திப்பில்...

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

சீனாவின் 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையின் இறுதி பொதி கொழும்பிற்கு !

இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை, நிறைவடைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. அந்த அரிசி கையிருப்பில் உள்ள கடைசி 1000 மெட்ரிக்...

Page 356 of 887 1 355 356 357 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist