Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

சிங்கப்பூர் பறந்தார் துமிந்த சில்வா !

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு: பெப்ரவரியில் மனுக்கள் பரிசீலனை!

ஜனாதிபதி பொதுமன்னிபில் துமிந்த சில்வாவை விடுவித்து கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி விசாரணைக்கு...

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

ரூபாய் மூலம் சர்வதேச பரிவர்த்தனை : இலங்கைக்கான ஐந்து வோஸ்ட்ரோ கணக்குகளை அங்கீகரித்து இந்தியா !

சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு டொலரை பயன்படுத்தாமல் ரூபாயை பயன்படுத்துவதற்கான வழிமுறையை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அதன்படி தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பேர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்த...

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற மனுக்கள் ஜனவரியில் விசாரணைக்கு !!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரிய இரண்டு மனுக்களை 2023 ஜனவரி 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய...

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து IMFஇன் முகாமைத்துவ பணிப்பாளர் கருத்து

கடன் மறுசீரமைப்புக்கு சீனா பச்சைக்கொடி -கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

கடன் மறுசீரமைப்புக்கு சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் நிவாரண வேலைத்திட்டத்தை விரைவாக...

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

நவம்பரில் மட்டும் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் அடையாளம் !

நவம்பரில் 90 எச்ஐவி தொற்று உறுதியான நபர்கள் கண்டறியப்பட்டனர் என்றும் இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 568 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை கருவிகள் பாதிக்கப்பட்டவர்களை...

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை விடுவித்து, நல்வழிப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை விடுவித்து, நல்வழிப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

நுவரெலியாவில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப் பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், இன்று ஆரம்பிக்கப்பட்டது. கொட்டகலை நகரம் மற்றும்...

ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் !

ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு மாகாண கல்வியமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. இன்று...

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை – அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை – அமைச்சர் அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் 3 பில்லியன் டொலர் கடனுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் 5 பில்லியன் டொலர் கடனை இலங்கை பலதரப்பு...

ஜஃப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்கள்!

லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தியது கண்டி ஃபல்கூன்ஸ் அணி!

லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணியை 10 ஓட்டங்களினால் வீழ்த்தி கண்டி ஃபல்கூன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி ஃபல்கூன்ஸ்...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

வைத்தியர்களுக்கும் 60 வயதில் கட்டாய ஓய்வு – நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை உள்ளடக்கியதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று டிசம்பர் 14 ஆம் திகதி...

Page 362 of 887 1 361 362 363 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist