Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு நடவடிக்கை!

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடனில் இருந்து விடுபட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புபி கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான...

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

இன்று நள்ளிரவு முதல் சீமெந்தின் விலை குறைப்பு

இன்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின்...

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைக்கு மத்தியில் கெய்வ் மீது ஆளில்லா விமான தாக்குதல் !

இன்று புதன்கிழமை அதிகாலை தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது பல ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்

ஐ.எம்.எப். உதவி இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்கின்றார் மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அல்லது இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின்...

2026 க்குள் நெருக்கடிக்கு முந்தைய நிலைமைக்கு திரும்புவதே இலக்கு என்கின்றது அரசாங்கம் !

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி

டிசம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதல் கிடைக்காது என்றும் அடுத்த வருட ஆரம்பத்தில் அதனை பெற்றுக்கொள்ள செயற்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

ஆட்சியாளர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் ஆயர் இராயப்பு ஜோசப்- முஸ்லிம் காங்கிரஸ்

இனப்பிரச்சினை குறித்து விரைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் நோக்கம்

சுதந்திர தினத்திற்கு முன்பாக இனப்பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே நேற்றைய கூட்டத்தின் பிரதான நோக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கில்...

திருகோணமலையில் உள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் – உதய கம்மன்பில

நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு...

பெரிஸ் செய்ன்ட் ஜெர்மெய்ன் கழகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் !

காட்டார் இறுதிப் போட்டியே தனது கடைசி ஆட்டம் – மெஸ்ஸி

2022 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி அர்ஜென்டினாவுக்கான தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடந்த அரையிறுதியில் குரோஷியாவை...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்க வேண்டும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முட்டைக்கான புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு நுகர்வோர்...

உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து!

உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த...

Page 363 of 887 1 362 363 364 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist