Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

விமர்சனம் வரும்… செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

விமர்சனம் வரும்… செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு...

40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!

இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி

இடஒதுக்கீடு முறை மூலம் பாகுபாட்டை ஊக்குவிப்பது ஜாதிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டக் கல்லூரி மாணவரான சிவானி...

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

உச்சநீதிமன்றம் கூறியது ஆறுதல் அளிக்கின்றது: கமல்ஹாசன்

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து உச்சநீதிமன்றம் கூறிய கருத்து ஆறுதல் அளிக்கின்றது என உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பாரம்பரிய...

அந்நியச் செலாவணிச் சட்டத்தின் ஒழுங்கு விதிகளின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானம்!

இன்றைய நாணய மாற்று விகிதம் !

நேற்றைய தினத்துடன் (12) ஒப்பிடும்போது பல வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அவுஸ்ரேலிய டொலர்...

இலங்கையில் இனிமேல் பாலியல் துன்புறுத்தல் குற்றவியல் தண்டனை !

இலங்கையில் இனிமேல் பாலியல் துன்புறுத்தல் குற்றவியல் தண்டனை !

அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை...

மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது அனைத்துக் கட்சி கூட்டம்

நல்லிணக்கம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்...

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவில் மோசடியா?? – மரிக்கார் வெளிப்படுத்திய உண்மை…!

தேர்தலை தள்ளி வைத்தால் மக்கள் வீதிக்கு வருவார்கள் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புபில் மாற்றங்களை கொண்டுவந்து தேர்தலை ஒத்திவைக்கத் தீர்மானித்தால், பாரிய விளைவுகள் ஏற்படும் என எதிர்க்கட்சி கூறியுள்ளது. அவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஜனவரியில் இலட்சக்கணக்கான...

உயர்கல்வி ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடாது – ஜனாதிபதி

உயர்கல்வித்துறையில் சேவையாற்றும் நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) துணைவேந்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை சபாநாயகரிடம் கையளிப்பு!

தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஆரம்பித்தது எதிர்க்கட்சி !

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள...

மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !

மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத்...

Page 364 of 887 1 363 364 365 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist