புலமைப்பரிசில் பரீட்சை: இன்று (17) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதால் இன்று (17) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளதால் இன்று (17) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று முதல் எதிர்வரும் 19...
நாளை (18) முதல் அமுலாகும் வகையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோதுமைமாவின் விலை குறைப்பு...
வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும்...
பலவருட பிரச்சினையை வெறும் இரண்டு மாதத்திற்குள் முடிப்பது என்பது ஒரு பொய்யான காரியம் ஆனால் அத்தினத்திற்குள் வரக்கூடிய இணக்கப்பாடு ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு வாய்ப்புள்ளது என...
மாற்றுத்திறனாளிகள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதனை தீர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 3 ஆம் இடத்தைப் பிடிப்பதற்காக குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இன்று சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண போட்டிக்கு முன்...
இலங்கையில் உள்ள 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வேறு நாடுகளில் உள்ள...
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. தலைநகரில் பெய்து வரும்...
பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கின்ற நிலையில் இந்தியா மீது அவதூறு பரப்புவதில் எந்த அர்த்தமும் கிடையாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்...
ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்...
© 2021 Athavan Media, All rights reserved.