Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சார சபை

ஓர் அலகு மின்சாரத்துக்கு 59 ரூபாய் : அமைச்சர்

அடுத்த வருடம் நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவிட வேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக...

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவிடம் இருந்து தொழில்நுட்ப உதவி

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவிடம் இருந்து தொழில்நுட்ப உதவி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் தங்கியிருப்பதனை தவிர்க்கும் வகையில் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவசியமான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்க தேர்மனைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்!

சீனாவை விமர்சிப்பதற்கு இந்தியாவின் செல்வாக்கு காரணமல்ல – சாணக்கியன்

இலங்கை தொடர்பான சீனாவின் பொருளாதார கொள்கைகளை கூட்டமைப்பு விமர்சிப்பதற்கும் இந்தியாவுடன் அந்த கட்சிக்கு உள்ள உறவுகளிற்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

விஜயதாச ராஜபக்ஷ மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் கெஹலிய

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் அதிகாரிகளிடம் இருந்து மீண்டும் மக்களுக்கு வருகின்றது – நீதி அமைச்சர்

சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் பின்னர் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதி, சிறை விவகாரங்கள் மற்றும்...

குண்டூர் அருகே வங்கக் கடலில் மூழ்கும் இலங்கை மீன்பிடி படகை மீட்க தீவிர முயற்சி!

இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேர் கைது !

திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடற்பரப்பில் இன்று அதிகாலை...

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு தற்போதைய அரசாங்கம் காரணமில்லை – மைத்திரி

தவறான செய்தி பரப்படுகின்றது – மைத்திரி

கடந்த அரசாங்கத்தில் தேசிய மட்டத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கும் செலவிடப்பட்டதாக கணக்கிட்டு தவறான செய்தி பரப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு பெறுவதில் மந்தகதி – எதிர்க்கட்சி சுட்டிக்காட்டு

2020 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் "நியூ டயமன்ட்" கப்பல் அழிக்கப்பட்டதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடாக 3440 மில்லியன் ரூபாய் கோரப்பட்டது. இருப்பினும் 12...

நாட்டையே சீர்குழைத்த அரசாங்கத்திற்கு என்ன தண்டனை? – லக்ஷ்மன் கேள்வி

மின்சார சபையை எட்டாக உடைக்க அரசுக்கு ஆணை உள்ளதா? லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!

அரச வளங்களை பாதுகாப்பதாக கூறி வந்த அரசாங்கம் எவ்வாறு மின்சார சபையை எட்டாக உடைக்கும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றில் இன்று...

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

தமிழக முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில்...

காணி வழங்கல் தொடர்பில் புதிய சட்டம் – ஜனாதிபதி

காணி வழங்கல் தொடர்பில் புதிய சட்டம் – ஜனாதிபதி

நாட்டிலுள்ள அரச காணிகள் எதற்காக ஏனையோருக்கு வழங்கப்படுகிறது என்பது தமக்கு தெரியாது என்றும் ஒவ்வொரு நிறுவனங்களும் அவற்றின் விருப்பத்திற்கு ஏற்ப காணிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் ஜனாதிபதி...

Page 372 of 887 1 371 372 373 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist