Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

தோல்வியை தாமதப்படுத்தவே அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது – விஜித ஹேரத் குற்றச்சாட்டு

உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

தேசிய சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் : சஜித் பிரேமதாச

தேசிய சொத்துக்களை கொள்ளையிட்ட அனைவரும் தமது ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவலை தேர்தல்...

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்!

2023 வரவுசெலவு திட்டம் : குழுநிலை விவாதத்தின் 11வது நாள் இன்று

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11ஆம் நாள் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து, நீதி,...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !

திட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும்...

2022 இல் துறைமுக அதிகாரசபை வருமானத்தில் அதிகரிப்பு

2022 இல் துறைமுக அதிகாரசபை வருமானத்தில் அதிகரிப்பு

இலங்கை துறைமுக அதிகாரசபையானது 2022 இல் துறைமுக செயற்பாடுகள் மூலம் 39 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. துறைமுக அதிகாரசபையின் வருமானம் இவ்வருடம் 24 மில்லியன்...

கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேசுங்கள் !

கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேசுங்கள் !

25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும் சர்வதேசத்திடமும் பேச வேண்டும் என கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாலர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது....

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதில் அர்த்தமில்லை – ஆனந்தசங்கரி

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் பேசுவதில் அர்த்தமில்லை – ஆனந்தசங்கரி

அதிகாரம் இல்லாத ஜனாதிபதியுடன் சமஸ்டி தீர்வைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில்...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

வெங்காயத்தின் மீதான வரி குறைப்பு டின் மீன் மீதான வரி அதிகரிப்பு !!

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி திருத்தப்பட்டுள்ளது. இந்த வரி திருத்தம் இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும்...

அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு துணை செல்ல வேண்டிய தேவை எமக்கு கிடையாது- சுதந்திரக் கட்சி

மத்திய குழுவின் முடிவிற்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய குழு முடிவு எடுத்திருந்தது. இந்த தீர்மானத்துக்கு நிறைவேற்று சபையும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கட்சியின்...

அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை (5) ஆரம்பமாகவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை...

Page 373 of 887 1 372 373 374 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist