Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி

கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன...

சிகிரியா, பொலன்னறுவை மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சுற்றுலா வருவாய் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 1129.4 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட தரவு...

ஜனாதிபதி ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக செயற்படவில்லை – ரொமேஷ் டி சில்வா

ஜனாதிபதி ஒருபோதும் சுயவிளம்பரத்திற்காக செயற்படவில்லை – ரொமேஷ் டி சில்வா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயவிளம்பரத்திற்காக ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டத்தரணியாக 50 வருடங்களை பூர்த்தி...

மேற்கு வங்கத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு- ஆர்வமாக வாக்களிப்பில் பங்கேற்றுள்ள மக்கள்

டெல்லியில் மாநகராட்சிக்கு இன்று தேர்தல், குஜராத்தில் பிரசாரம் நிறைவு !

டெல்லியில் 250 தொகுதிகளை கொண்ட மாநகராட்சிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு 13 ஆயிரத்து 638 வாக்குச்சாவடி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லி மாநகராட்சி...

இஸ்ரேலிய தாக்குதல் – பொறுப்புக்கூறல் அவசியம் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

இஸ்ரேலிய தாக்குதல் – பொறுப்புக்கூறல் அவசியம் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

தெற்கு இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. ஆயுத உற்பத்தி நிலையம்...

காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா!!

காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து, ஆர்ஜன்டீனா!!

உலகக் கிண்ண ஆடவர் கால்பந்தாட்ட தொடரில் ரவுண்ட் 16 இல் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. கலீஃபா சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்...

அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றுக்கு !

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பாக...

தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்கின்றார் ஜெஹான் பெரேரா

தென் இலங்கைக்கு பலத்த சந்தேகத்தினை ஏற்படும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்க கூடாது என்கின்றார் ஜெஹான் பெரேரா

தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்கள்...

ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் இனவாதியா?? சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

சமஷ்டி அடிப்படையிலான தீர்வே உண்மையான அபிவிருத்தி – சாணக்கியன்

பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அதிகார பகிர்வு தொடர்பில்...

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

அதிகாரப்பகிர்வு : மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பேசத்தயாராகும் கூட்டமைப்பு

மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை...

Page 374 of 887 1 373 374 375 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist