Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அரச நிறுவனங்களின் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின்...

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் : ஜனாதிபதி

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் : ஜனாதிபதி

விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க...

இரவு வாழ்க்கைச் செயற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பேசும்போது விபசாரத்தை குறிப்பிடவில்லை – டயனா கமகே

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகை மீது விரைவில் கல் வீசப்படும்~!

எதிர்க்கட்சித் தலைவரின் கண்ணாடி மாளிகையை அழிக்க விரைவில் கல் எறியப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கட்சியைக் கொடுத்து சஜித் பிரேமதாசவை...

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை!

சுற்றுலா விசாவில் ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உரிமம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில்...

கொங்கோவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைக்கு ஐ.நா.வின் அமைதி காக்கும் படை கண்டனம்

கொங்கோவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலைக்கு ஐ.நா.வின் அமைதி காக்கும் படை கண்டனம்

கொங்கோவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலையை கண்டிப்பதாக ஐ.நா.வின் அமைதி காக்கும் படை தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவர விசாரணை அவசியம் என்றும் அந்நாட்டில் உள்ள...

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை- கே.எஸ்.அழகிரி

மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

பிரதமர் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் நண்பரான கவுதம் அதானி, ஊடகத் துறையிலும் கை வைத்துள்ளமை ஆபத்தின் அறிகுறி என கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து...

700 வீட்டுத் திட்ட வீடுகளில் உரிமையாளர்கள் இன்னும் நிரந்தமாக குடியேறவில்லை – அங்கஜன்

காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் அசமந்தப் போக்கு – அங்கஜன் சுட்டிக்காட்டு

வடக்கில் பொது மக்களின் காணிகளை மீள கையளிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாக பல ஏக்கர் காணிகள் விடுக்கப்படாமல் இருப்பதாக அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். நேற்று...

75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே புலிகள் தோற்கடித்தனர்: மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத் பொன்சேகா

மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் – சரத் பொன்சேகா

சண்டியர்களை கொண்டு மக்கள் போராட்டத்தை முடக்க முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளே ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் சண்டியர்களை வெளியேற்றாமல் உரிமைக்காக போராடும்...

நாடு பாரிய பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க போகின்றது- அநுர

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு சூழற்ச்சிகரமாக இருக்கின்றது – அனுர

சுயாதீன ஆணைக்குழு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட்டாலும் அதன் செயற்பாடு சூழற்ச்சிகரமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் ஆணைக்குழு குறிப்பாக...

நிவாரணத்தை பெற்றுக்கொள்வதில் அரசியல் ஸ்திரமின்மை பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !

கடன் மீள் செலுத்தலை புறக்கணிப்பதற்கான அபாயம் – மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை !

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய தேசிய கடன் செலுத்தல் இயலுமையில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைக்கு...

Page 375 of 887 1 374 375 376 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist