Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

பகிடிவதையால் மாணவன் உயிரிழப்பு : சக மாணவருக்கு மரணதண்டனை – நீதிமன்றம் உத்தரவு

1997 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரபிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது....

சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் இல்லை!

அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரம்!

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடிக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும்...

அரசாங்கத்திடம் முறையான வேவலைத்திட்டமும் உறுதியான கொள்கையும் இல்லை

மக்களை வாழ வைக்கும் ஒரு புதிய போராட்டமே அவசியம் – அகில

கட்சி பேதம் இன்றி மக்களை வாழ வைக்கும் போராட்டத்தையே அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய...

ஆளுநர்கள் நியமனம் தொடர்பாக குழப்ப நிலை!

யானையுடன் இணைகின்றது பொஹட்டுவ குழு !!

பொதுஜன பெரமுனவில் பலர் தம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார்...

பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்த உரிமையாளருக்கு விளக்கமறியல் – யாழ் நீதிமன்றம் உத்தரவு

பாவனைக்குதவாத பழப்புளி வைத்திருந்த உரிமையாளருக்கு விளக்கமறியல் – யாழ் நீதிமன்றம் உத்தரவு

மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது....

ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை

நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு எதிராக தெரிவுக்குழு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இருபத்தி இரண்டாவது சட்டமூலம் தொடர்பான...

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

தேர்தல் முறையை மாற்ற கோரிக்கை

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்த...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இரண்டு மணி நேரமாக மின்வெட்டு காலம் குறைப்பு !

ABCDEFGHIJKLMNOPQRSTUVW பகுதிகளுக்கு 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இரண்டு மணி நேரமாக மின்வெட்டு காலம் குறைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

12500 மெற்றிக் தொன் யூரியா கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

12500 மெற்றிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உலக வங்கி வழங்கிய 110...

மக்களின் அபிலாசைகளை படுங்குழிக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது- சஜித்

பண்டோரா வெளிக்காட்டிய மோசடி பணத்தை நாட்டுக்கு கொண்டுவாருங்கள் – சஜித்

மோசடி தொடர்பாக பண்டோராவில் வெளியான தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவ்வாறு நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை...

Page 411 of 887 1 410 411 412 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist