Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

60,000MT நிலக்கரி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது

60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் முதலாவது கப்பல் நேற்று (25) இரவு நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதேவேளை இரண்டாவது கப்பல்...

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி தேவி புகைபடம் வேண்டும்… அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

ரூபாய்களில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில்...

5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை டக்வொர்த்-லூயிஸில் வீழ்த்தியது அயர்லாந்து!!

5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை டக்வொர்த்-லூயிஸில் வீழ்த்தியது அயர்லாந்து!!

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் இங்கிலாந்து அணி களத்தடுப்பை...

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை அவருக்கான பயண...

கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தும் உக்ரைன் – ரஷ்யா குற்றச்சாட்டு

கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தும் உக்ரைன் – ரஷ்யா குற்றச்சாட்டு

உக்ரைன் தனது சொந்தப் பகுதியில் கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய குண்டை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.விற்கு குற்றச்சாட்டுகளை விவரிக்கும் கடிதத்தை அனுப்பிய...

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் காயம்

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் காயம்

வடக்கு பிலிப்பைன்ஸை உலுக்கிய 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது 26 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக சர்வதேச விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயமும்...

இலங்கை மகளிர் கிரிக்கெட்: ஹஷான் திலகரத்ன இராஜினாமா

இலங்கை மகளிர் கிரிக்கெட்: ஹஷான் திலகரத்ன இராஜினாமா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஹஷான் திலகரத்ன இராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்ட...

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும் – தம்மானந்த தேரர் வலியுறுத்து !

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும் – தம்மானந்த தேரர் வலியுறுத்து !

இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட...

கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

மற்றொரு அரிசி தொகுதி சீனாவில் இருந்து இலங்கைக்கு…!

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மற்றொரு அரிசி தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நவியோஸ் ஜாஸ்மின் கொள்கலன் கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில்...

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர். தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில்...

Page 412 of 887 1 411 412 413 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist