மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
2026-05-13
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்றும் நாளை...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கைக்கு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு தண்டனை வழங்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண...
வெளிநாட்டில் வேலைக்காகச் செல்ல முயற்சிக்கும் போது, அரச ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தின் பக்கங்களைக் குறைக்க பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க சீன நிறுவனத்திற்கு 12 வருடங்களாக செலுத்திய பணத்தில் நாடு மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்க வேண்டும் என ஐக்கிய...
கட்சிக்கு தலைவர் பதவிகளை வழங்க வேண்டியிருப்பதால், கோப் மற்றும் கோபா குழுக்களை அமைப்பது பின்னுக்கு தள்ளப்படுகிறதா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாளின் பண்டார கேள்வியெழுப்பினார். இன்று...
மின்கட்டண அதிகரிப்பு மக்களுக்கு சிரமமாக இருந்தாலும் சபையின் செலவீனங்களை ஒப்பிடும் போது இது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒன்று என மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். மின்சாரக் கட்டணத்தை...
நாடாளுமன்ற விவகாரக் குழுவில் நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஐ.தே.க....
© 2026 Athavan Media, All rights reserved.