Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார் பிளிங்கன்

ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார் பிளிங்கன்

தென்னாப்பிரிக்கா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளுக்கு அடுத்த மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் விஜயம் செய்யவுள்ளார். ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்...

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

சர்வகட்சி அரசை அமைக்க வருமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

சர்வகட்சி கட்சி அரசாங்கத்தை அமைக்க ஒன்றிணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார மற்றும் நாட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர அனைத்துக்கட்சி அரசாங்கம்...

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள்...

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

ஜூலை மாத பணவீக்கம் 60.8% ஆக உயர்வு !

இலங்கையின் பணவீக்கம் இந்த மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை காரணமாக...

கொரோனா தடுப்பூசி கொள்வனவு: இலங்கைக்கு உலக வங்கி பாராட்டு

சரியான கொள்கைகள் நடைமுறையில் இருக்கும் வரை நிதியுதவி கிடையாது – உலக வங்கி

போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கி,...

மே பதினெட்டு:  ரணில்   நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் சிம்மாசன உரையோடு ஆரம்பம் !

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு...

இலங்கைக்கு உதவத் தயார் –  சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் முன்னேற்றம்

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியை தனித்து சாதகமான பொருளாதார திட்டங்களை நடைமுறைப் படுத்தும் நோக்கில் சர்வதேச...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை !

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு...

பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை இராணுவம் மேற்கொள்ளும் – அரசாங்கம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருபவர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை !

போலியான இலக்கத் தகடுகளை வைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு வாகனத்தில் கூடுதல் எரிபொருள்...

புதிய கூட்டணியின் பெயர், தலைமை தொடர்பாக தீர்மானிக்கவில்லை – விமல்

தற்போது சட்டபூர்வமான அரசாங்கம் உள்ளது – விமல்

குறைபாடுகள் இருந்தாலும் நாட்டில் தற்போது சட்டபூர்வமான அரசாங்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம்,...

Page 493 of 887 1 492 493 494 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist