Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

இலங்கையில் பைசர் கொரோனா தடுப்பூசிப் பயன்பாட்டுக்கு அனுமதி!

கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதி நீடிப்பு !

இந்த மாத இறுதியில் காலாவதியாகவிருந்த கொரோனா தடுப்பூசிகளின் காலாவதி திகதியை பைசர் நிறுவனம் நீடித்துள்ளது. குறித்த நிறுவனம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தடுப்பூசிகளின்...

பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் வழங்கு இராணுவம்!

கடைசி இலக்கம் 3, 4, 5 கொண்டவர்களுக்கு இன்று எரிபொருள் !!

வாகனங்களின் இலக்க தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் இன்று (24) எரிபொருள்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று இலக்க தகடுகளில் கடைசி இலக்கமான 3, 4,...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று 3 மணிநேரம் மின்சாரத் துண்டிப்பு !

இன்று (24) 3 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகள் மதிய வேளையில் 1 மணி நேரம் 40...

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு அமெரிக்கா உதவி – ரணில்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்...

யாழ். பல்கலையில் நினைவேந்தல்

யாழ். பல்கலையில் நினைவேந்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில்...

இனப்பிரச்சினைக்கான தீர்வினை புதிய ஜனாதிபதி வழங்குவார்- ஜனநாயக பேராளிகள் கட்சி நம்பிக்கை!

ஜனாதிபதி அலுவலகங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க உங்கள் நாடுகளில் அனுமதிப்பீர்களா? – இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி கேள்வி

அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா என இராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து...

1983 கறுப்பு ஜூலைக் கலவரம் : உயிரிழந்தவர்களை எண்ணி யாழில் நினைவேந்தல் !

1983 கறுப்பு ஜூலைக் கலவரம் : உயிரிழந்தவர்களை எண்ணி யாழில் நினைவேந்தல் !

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று இடம்பெற்றது. வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த...

யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம்!

காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. போராட்டகாரர்கள் மீதான ரணில் - ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை...

பிரித்தானியாவில் பெட்ரோல் நிலையங்களுக்கான விநியோகச் சேவையை இராணுவம் மேற்கொள்ளும் – அரசாங்கம்

எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல்...

சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் – மத்திய வங்கி

இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை...

Page 497 of 887 1 496 497 498 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist