ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை
அடுத்த திங்கட்கிழமை முதல், மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன்) மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் மற்றும் வெள்ளியில்...



















