Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

ஜூலை 25 முதல் பாடசாலைகள் திறக்கப்படும்: வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கல்வி நடவடிக்கை

அடுத்த திங்கட்கிழமை முதல், மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் (திங்கள், செவ்வாய், வியாழன்) மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் மற்றும் வெள்ளியில்...

சுமந்திரனும் சாணக்கியனும் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுள்ளனர்- கஜேந்திரன்

செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்...

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ரணிலுக்கு ஆதரவு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த...

ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு: அரசாங்கம் எடுத்த பொறிமுறை தவறானது – அனுர

இடைக்கால அரசாங்கத்தில் அக்கறை காட்டுங்கள் – அனுர

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிநபரைப் பொருட்படுத்தாமல், இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, பத்து...

ஜனாதிபதியிடம் முன்னாள் சபாநாயகர் முக்கிய கோரிக்கை!

வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் – முன்னாள் சபாநாயகர்

நாளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு இருக்கும் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர் மனசாட்சியுடன்...

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயார் – கூட்டமைப்பு

ரணிலோ, டலஸோ எந்த உறுதிமொழியையும் இதுவரை வழங்கவில்லை – ஸ்ரீதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இன்று மாலை 5மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல்...

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுகள் பறிக்கப்பட்டமை அநீதியான விடயமாகும் – வாசுதேவ!

டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில்...

அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது – தயாசிறி!

நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் பங்கெடுப்போம் – சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

விசாரணைகளை ஆரம்பித்துவிட்டோம்- சி.ஐ.டி. நீதிமன்றுக்கு அறிவிப்பு !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி. கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பிரதமர் ரணிலின் இல்லம் தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் !

ரணிலின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் : முன்னாள் பிரதி அமைச்சரின் மகன் நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகனே இவ்வாறு...

Page 499 of 887 1 498 499 500 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist