Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

பாடசாலைகள் ஜூலை 11 முதல் 15 வரை மூடப்பட்டும் – கல்வி அமைச்சு

அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை...

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கோட்டை பகுதியில் பதற்றம்: அங்கும் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டிருந்த பெருந்திரளான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக்...

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிபந்தனைகளுடன் இன்று முதல் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி!

எரிவாயு கப்பல் இன்று இலங்கை வருகின்றது !

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம்...

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: ரயில், லொறிகளில் வந்து குவியும் மக்கள் !!

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: ரயில், லொறிகளில் வந்து குவியும் மக்கள் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்...

மீண்டுமொரு தாக்குதலை இலங்கையில் நடத்துவது இலகுவான காரியமல்ல- கமல் குணரத்ன

பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளது – பாதுகாப்பு செயலாளர்

பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த...

சமையல் எரிவாயு அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் !

சமையல் எரிவாயு அத்தியாவசியப் பொருளாக பிரகடனம் !

சமையல் எரிவாயுவை அத்தியாவசியப் பொருளாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

மின்சார துண்டிப்பு தொடர்பான நேர விபரம் !

இன்று (09) முதல் 15 ஆம் திகதி வரை கொழும்பின் சில பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும்,...

புகையிரத  நிலையத்தில்  பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊரடங்குச் சட்டம் தளர்வு: புகையிரத, இ.போ.ச. சேவைகள் மீண்டும் வழமைக்கு !

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வழமைபோன்று புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது அதன்படி, ஏற்கனவே பல பகுதிகளில் புகையிரத போக்குவரத்து நடைபெற்று...

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

ராஜபக்சக்களுக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனை திகதி அறிவிப்பு !

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறுகிய நோக்குடன்...

Page 510 of 887 1 509 510 511 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist