Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டம் !

இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை...

நாடாளுமன்ற உறுப்பினராகினார் தம்மிக்க: வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை !

பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் நியமிக்குமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற...

இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள்- பிரதமர் ரணில்!

அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நிலைமை தொடர்பாக கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர்...

பலத்த பாதுகாப்போடு விமான நிலையம் செல்லும் சொகுசு வாகனங்கள் !

பலத்த பாதுகாப்போடு விமான நிலையம் செல்லும் சொகுசு வாகனங்கள் !

பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன. https://twitter.com/imjvithu/status/1545682404895248385?s=20&t=otkb3AoujHvDBl_JmFwRLw

ஜனாதிபதி செயலகத்திற்குள்ளும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர். பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கதவுகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள்!

கதவுகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள்!

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கள் உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் !

ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் !

அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.

23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

UPDATE 2 போராட்டத்தின் போது காயமடைந்த 2 பொலிஸார் உட்பட 23 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். UPDATE போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை...

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்: தொடரும் பதற்றம்

கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் 2 பொலிஸார் உட்பட 7...

Page 509 of 887 1 508 509 510 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist