Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து

ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும்...

அசாம் மாநிலத்தில் தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தில் தொடரும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு

இந்தியா - அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம்...

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

ஜனாதிபதி கோட்டா மற்றும் ஆளும் கட்சியின் இணக்கப்பாட்டுக்கு பின்னர் அமைச்சரவைக்கு வருகின்றது 21ஆவது திருத்தம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியின் இணக்கப்பாட்டுக்கு...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடி : சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது அரசாங்கம்

இந்த வாரத்தில் இருந்து சர்வதேச உதவியுடன் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக பல நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாக அறியமுடிகின்றது. அதன் முக்கிய நடவடிக்கைகளில்...

எரிபொருளின் தரம் குறித்து சோதனை… மீறினால் உரிமம் இரத்து!

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – அரசாங்கம்

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள், அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து வாகனங்களுக்கு...

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் நேற்று பதற்றம்: இராணுவம் துப்பாக்கி பிரயோகம்

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் நேற்று பதற்றம்: இராணுவம் துப்பாக்கி பிரயோகம்

முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று சனிக்கிழமை இரவு குழப்ப நிலை ஏற்பட்டது. எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதை...

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக ஜூலை 1 ஆம் திகதி முதல் விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

மிக வேகமாக பரவி வரும் டெங்கு நோய் : மட்டக்களப்பில் விசேட நடவடிக்கை

மிக வேகமாக பரவி வரும் டெங்கு நோய் : மட்டக்களப்பில் விசேட நடவடிக்கை

மட்டக்களப்பில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார். எனவே அதனைக் கட்டுப்படுத்தும் துரித நடவவடிக்கைகளை சுகாதார...

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை!

கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரில் உள்ள அரச மற்றும் அரசு அங்கிகாரம்...

Page 525 of 887 1 524 525 526 887
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist