வீதியில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகள் அபகரிப்பு: யாழில் இருவர் சிக்கினர்
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி கல்வியங்காடு...



















