அமெரிக்க ஜனாதிபதி சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்வது உறுதியானது !
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் மத்திய கிழக்கு பயணத்தின் விவரங்களை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி சர்ச்சைகளுக்கு மத்தியில் சவுதி அரேபியா செல்லும் அவர் சவுதி...
2050-க்குள் கடல் மட்டம் உயரும் காரணத்தால் இங்கிலாந்தில் உள்ள சுமார் 200,000 சொத்துக்கள் கைவிடப்படலாம் என ஒரு அறிக்கை கூறுகிறது. தண்ணீர் எங்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும்...
வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14 முதல் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என அரசாங்கம் கூறுகிறது. ஜூலை இறுதிக்குள் எட்டு மில்லியனுக்கும்...
சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் நடந்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து பல நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அங்குள்ள நிலைமை...
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, தேநீர் அருந்தும் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைவான தேநீரை பருகுவதன் மூலம்...
மிகப்பெரிய விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த யு.எல். 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. இதனால் துருக்கிய வான்வெளியில் இருக்கும்...
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி டக்வேத்-லூயிஸ் முறையில் 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில்...
பிரித்தானியாவில் இருந்து ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்ல புறப்பட்ட முதல் விமானம் சட்ட பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள்...
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருடன் தான் பேச்சு...
© 2026 Athavan Media, All rights reserved.