இலங்கை வந்த எரிவாயு, எரிபொருள் முன்னுரிமை அடிப்படையிலேயே வழங்கப்படும் – பிரதமர்
இலங்கைக்கு நேற்றைய தினம் வந்த எரிவாயுவை வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகனசாலைகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை விடுவிப்பதற்கான...



















