கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மஹர சிறையில் அமைதியின்மை!
2026-08-01
இலங்கைக்கு நேற்றைய தினம் வந்த எரிவாயுவை வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் மற்றும் தகனசாலைகளுக்கு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை விடுவிப்பதற்கான...
அடுத்த ஆண்டுக்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து...
கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக சிலருக்கு 25 ஆண்டுகள் உட்பட 381 பேருக்கு தண்டனை விதித்துள்ளது. 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல்...
தலைநகரில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான காங்கிரஸ் விசாரணையை கங்காரு நீதிமன்றம் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஆட்சியின் "பேரழிவில்"...
உக்ரேனின் செவெரோடோனெட்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வழிகளையும் ரஷ்யப் படைகள் முடக்கியுள்ளன. ஆற்றின் மறுபுறத்தில் உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரத்துடன் இணைக்கும் கடைசி பாலத்தையும் அழித்துள்ளதாக...
வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க பேச்சாளர் தெரிவித்தார். அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்)...
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து...
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லும் அரசாங்கத்தின் முதல் விமானம் செல்வதற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அதன்படி, இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களில் சிலர் ருவாண்டாவிற்கு...
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி...
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டொரென்டோவில் வான் மூலம் வீதியில் சென்றவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 29...
© 2026 Athavan Media, All rights reserved.