• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/06/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
77 1
A A
0
இலங்கை வருகின்றார் இந்திய கோடீஸ்வரர் கௌவுதம் அதானி – ஜனாதிபதியை சந்திக்க திட்டம்
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

அரசியல்வாதியாக மாறுகிறார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை- தயாசிறி குற்றச்சாட்டு
இலங்கை

ஜனாதிபதி கோட்டாவால் தீர்வை வழங்க முடியாது – தயாசிறி

2022-07-06
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!
இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகனை தாக்கிய இராணுவ அதிகாரி அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!

2022-07-06
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை – விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை!
இலங்கை

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது குறித்த கலந்துரையாடலில் சுமந்திரன், விக்னேஸ்வரன் பங்கேற்பு

2022-07-06
யாழில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் கைது!
இலங்கை

யாழில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் கைது!

2022-07-06
முப்படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!
இலங்கை

முப்படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

2022-07-06
திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!
இலங்கை

மக்களுக்கு மேலும் துன்பத்தை கொடுக்காமல் பதவி விலகுங்கள் – கொழும்பு பேராயர்

2022-07-06
Next Post
ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சியை பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்!

ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சியை பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!

2022-06-20
நாட்டு மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !

கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !

2022-06-18
எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறதா? – LIOC மற்றும் CPC இன் அறிவிப்பு!

2022-06-08

நாட்டில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

2022-06-17
அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?

2022-06-06
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் போப் பிரான்சிஸ்!

2022-07-06
விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

2022-07-06
விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினர் ஜோகோவிச், நூரி!

விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினர் ஜோகோவிச், நூரி!

2022-07-06
விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

2022-07-06
இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து!

இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து!

2022-07-06

Recent News

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது – போப் பிரான்சிஸ்!

இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்தார் போப் பிரான்சிஸ்!

2022-07-06
விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம்

2022-07-06
விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினர் ஜோகோவிச், நூரி!

விம்பிள்டன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறினர் ஜோகோவிச், நூரி!

2022-07-06
விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

விம்பிள்டன் – அரையிறுதிக்கு முன்னேறினார் ஒன்ஸ் ஜபீர்!

2022-07-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.